Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களின் கட்டுரை


இவரது இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. இவைஇலக்கியம், சமயம், சமுகம், ஆய்வு,  நகைச்சுவை ,சமாதானம் போன்ற வகையைச் சார்ந்தவை.வீரகேசரி ,தினகரன் ,ஈழநாடு ,ஈழமுரசு முரசொலி ,தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும் ,சிரித்திரன், சோதிடமலர் பூரணி , சுடர்,  செந்தழல், சுவடுகள்,  இந்துநெறி,  வா ழ்க்கை,  புது ஊற்று,  ஞானம், தடம்,மாருதம்,கொம்பறை,  கவின்தமிழ்,  கம்பன் மலர்,  புதுவசந்தம்,  கலாவதி  மற்றும் பல விழா மலர்களிலும் கும்பாபிஷேக மலர்களிலும் மேற் கூறப்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன.  தொடர் கட்டுரைகளும் இதில் அடங்கும்.                     

No comments:

Post a Comment